தேசிய மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடத்துக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்யும் நிகழ்வு இன்று (30) கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கெளரவ. அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment