அரசகரும மொழிகள் வாரம்…


இன்றிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள அரசகரும மொழிகள் வாரமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது.