பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திற்கு பூட்டு


பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார். 

அதன்படி இன்று மாலை 06 மணியில் இருந்து சம்பந்தப்பட்ட பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வௌியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.