காத்தான்குடியில்,ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்


ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (26) சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அண்மைகாலமாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது