”சரணடைந்தவர்கள் காணவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை”


"போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த அனைத்து #LTTE அமைப்பின் உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..... சரணடைந்தவர்கள் காணவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - ஊடவியலார் கேள்விக்கு கோத்தாபய @GotabayaRவழங்கிய பதில் #lka #Srilanka