பிரதமர் ரணில் ராஜினாமா


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இது காபந்து (Caretaker) அரசாங்கம் அல்ல, நாடாளுமன்றத் தேர்தல் வரையான Minority Government.