தேர்தல் வாக்குப் பதிவை மாற்றி எழுதிய யாழ்ப்பாணம்




மூன்று தசாப்த கால யாழ். தேர்தல் வரலாற்றை, இந்த ஜனாதிபதித் தேர்தல் மாற்றி எழுதியிருக்கிறது. கிட்டத்தட்ட 70% என்கிற அளவை வாக்குப் பதிவை எட்டியுள்ளது. பகிஷ்கரிப்புக் கோஷ்டி, சுயாதீனக்குழு உள்ளிட்டவர்களின் செவிட்டில் அறைந்திருக்கிறார்கள் யாழ் மக்கள்!