ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை




2019 ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே இனிவரும் ஜனாதிபதிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று மக்களுக்கான உரையில் தெரிவித்துள்ளார்.