மூடப்படுகின்றன மதுபானசாலைகள்



ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் - காலால் திணைக்களம்