பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்




SLPP/ SLFP கூட்டணியின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.