முல்லைத்தீவு மாவட்டத்தில் .சாதனை புரிந்த மாணவி


முல்லைத்தீவு மாவட்டத்தில் ரவிச்சந்திரன் யாழினி என்ற மாணவி உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை அவரது தந்தை காணாமல் போனவர் தாய் யுத்தத்தின் போது ஒரு கையை இழந்தவர்