கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி, நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது, வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு நீதிமன்றின் முன்னர் சற்று முன்னர் ஆஜர் படுத்தப்பட்டார். இவரை வியாழக்கிழமை(19ம் )திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதிமன்று சற்று முன்னர் கட்டளை பிறப்பித்துள்ளது
Post a Comment
Post a Comment