மருதமுனை அரச சேவையாளர்கள் அவையத்தின் ( Maruthamunai State Servants' Organization) வருடாந்தப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09-02-2020) அவையத்தின் தலைவர் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் Al.Haj- A.H.M.Ansar Sir அவர்களின் தலைமையில் "கலாச்சார மத்திய நிலையம்"- மருதமுனையில் இடம்பெற்றது.
அதிதியாக வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ Al.Haj - T.L.A.Manaff அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மருதமுனை, பாண்டிருப்பு முஸ்லீம் பிரிவு, பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவு போன்ற இடங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கான பல்வேறு சமூக மேம்பாட்டுத்திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்காக இவ்வமையம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிதியாக வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ Al.Haj - T.L.A.Manaff அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
மருதமுனை, பாண்டிருப்பு முஸ்லீம் பிரிவு, பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவு போன்ற இடங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கான பல்வேறு சமூக மேம்பாட்டுத்திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்காக இவ்வமையம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment