இலங்கைக்குள் தற்போது சுமார் 18,000த்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவிக்கின்றது.
இலங்கைக்குள் வருகைத் தந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு தேவையாக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அந்த சபை உறுதியளித்துள்ளது.
குறித்த வெளிநாட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன் தம்முடன் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் கைக்கோர்ந்துள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டுகின்றது.
Post a Comment
Post a Comment