தரையிறங்கத் தடை.



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 22-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்தியாவில் சர்வதேச விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.