#Breaking ; கொரியாவிலிருந்து வந்தோர், மட்டக்களப்பு கெம்பஸில் March 10, 2020 கொரியாவில் இருந்து இன்று இலங்கை வந்த 164 இலங்கையர்களும், இரண்டு கொரிய நாட்டவர்களும், மட்டக்களப்பு கெம்பஸில் தனிமைப் படுத்தப்படுத்தப்பட்ட பரிசோதனை நிலையத்துக்கு, அனுப்பப்படவுள்ளதாக, எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment