உமர்ஹத்தா ஆயிஷா உம்மா என்பவர் இன்று அதிகாலை 6:15 மணியளவில் வபாத்தானார்கள் இன்னாலிழ்ழாஹி வயின்னா இலைஹி ராஜி ஊன்
இவர் மர்ஹூம் மஹ்மூத்லெப்பை (Eastern transport) அவர்களின் மனைவியாரும் ,
மாஹிர், அப்துல் வாரித் ( Eastern transport) ,
அப்துல் மாலிக் (MS jewelry) ஆகியோர்களின் அன்பு தாயாரும் ஆவார்.
மர்ஹும் அப்துல் அஸீஸ்(Eastern transport) , ஆதம்லெப்பை( Eastern transport) , அப்துர் ரஹ்மான் என்பவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாருடைய ஜனாஸா தொழுகை ஸைனப் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு காலை 10:30 மணியளவில் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாருடைய மறுமை வாழ்விற்காகவும் சுவனங்களில் உயர்ந்த சுவனமான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை அடைவதற்காகவும் ரமழான் மாதமாகிய இப்புனித மாதத்தினில் உங்களினது பெறுமதிமிக்க பிராத்தனைகளில் சேர்துக்கொள்ளுமாரு குடும்பத்தினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவர் மர்ஹூம் மஹ்மூத்லெப்பை (Eastern transport) அவர்களின் மனைவியாரும் ,
மாஹிர், அப்துல் வாரித் ( Eastern transport) ,
அப்துல் மாலிக் (MS jewelry) ஆகியோர்களின் அன்பு தாயாரும் ஆவார்.
மர்ஹும் அப்துல் அஸீஸ்(Eastern transport) , ஆதம்லெப்பை( Eastern transport) , அப்துர் ரஹ்மான் என்பவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாருடைய ஜனாஸா தொழுகை ஸைனப் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டு காலை 10:30 மணியளவில் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாருடைய மறுமை வாழ்விற்காகவும் சுவனங்களில் உயர்ந்த சுவனமான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை அடைவதற்காகவும் ரமழான் மாதமாகிய இப்புனித மாதத்தினில் உங்களினது பெறுமதிமிக்க பிராத்தனைகளில் சேர்துக்கொள்ளுமாரு குடும்பத்தினர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


Post a Comment
Post a Comment