அட்டாளைச்சேனை நபர்,சவுதியில் காலமானார் June 18, 2020 சவுதி அரேபியாவில், பணிபுரிந்த அட்டாளைச்சேனை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த றியாஸ் முஹம்மத் சவுதி தமாமில் காலமானார்.இவர் COVID19 நோய்க்கு ஆட்பட்டதாக தெரிய வருகின்றது. corona, Janaza, Slider
Post a Comment
Post a Comment