பாரிய தீப் பரவல்,கட்டுக்குள் June 14, 2020 கேகாலை பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் பாரிய தீப் பரவல் சம்பவம் சற்றுமுன் மாலை இடம்பெற்றுள்ளதாகவும்தீயை அணைக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர் Slider, Sri lanka
Post a Comment
Post a Comment