கொரொனா தொற்றினால், சிறைக் கைதி மரணம்



 ராகமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 82 வயதுடைய சிறை கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது