சீரற்ற காலநிலை பாதித்தது மக்களை


 


சீரற்ற வானிலை காரணமாக 5  மாவட்டங்களை சேர்ந்த 31 , 303  குடும்பங்களுக்கு உட்பட்ட 1 ,30 ,672  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி , கொழும்பு ,களுத்துறை , கேகாலை , மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது