மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம்




உடனடியாக அமுலாகும் வகையில் மேல்மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல். இது மறு அறிவித்தல் வரை  அமுலில் இருக்கும் .