மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள் கிரிக்கிற் அணிக்கும் வைத்தியர்கள் அணிக்கும் இடையில் நேற்றைய தினம் 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கிற் போட்டி இடம்பெற்றது.
மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,சட்டத்தரணிகள் அணியிணர் 7 விக்கிற்றுக்களால், வைத்தியர்கள் அணியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தனர்.
வழங்கப்பட்ட 20 ஓவர்களில், வைத்தியர்கள் அணியினர் 114 ஓட்டங்களைப் பெ்றிருந்தனர்,பதிலுக்கு துடுப்பாடிய சட்டத்தரணிகள் குறித்த இலக்கை 7 விக்கிற்றுக்கள் எஞ்சியிருக்கப் பெற்றனர்.




Post a Comment
Post a Comment