5 பேர் சடலமாக மீட்பு




 



யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்களும், 2 ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் வெட்டு காயங்களுடனும் மீட்பு. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
2