அக்கரைப்பற்று பஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு.


 


இலங்கை போக்குவரத்து சபை

அக்கரைப்பற்று பஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு...


 பல நாட்களாக உங்களது அக்கரைப்பற்று நிலையத்திற்கு பொறுப்பான வவுனியா செல்லும் பேரூந்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு வருகின்ற பணியாகும்.  தெரிவிக்கும் விடயமாக நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டு வரும்போது பல அசௌகரியங்களை அனுபவிக்கிறோம்.

1 உரிய நேரத்தில் பஸ் வருவதில்லை . தாமதமாக வருவதால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது உள்ளது.

2. பஸ் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு இருப்பதால் பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.

3. உரிய நேரத்திற்கு பெல் Bell வேலை செய்வதில்லை..


இது போன்ற பிரச்சனைகளை தாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன ????

தூர பயணம் செல்லும் எங்களுக்கு இதனை சரிசெய்து தர முடியுமா ??

இது பஸ் நடத்துனரின் தவரா? அல்லது பொறுப்பு அதிகாரியாக இருந்தும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது உங்களின் தவறா?