சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளசிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்




 


எல்பிட்டி - எபிதன்கொட பகுதியில் கால்வாயொன்றில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எல்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்