படகு கவிழ்ந்ததில, பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி



 



புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியிலுள்ள வாவியில் படகு கவிழ்ந்ததில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


படகில் சென்று பூக்களைப் பறிக்கும்போது திடீரென படகு கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.