சச்சினை விட சுனில் கவாஸ்கர் தான் சிறந்த வீரர் என்றும் அவர் விளையாடிய இன்னிங்ஸ் போல் டென்டுல்கர் விளையாடவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் கவாஸ்கர் மேற்கிந்தியதீவுகள் அணியின் 4 உலகதரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சச்சின் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பும் சிறப்பு வாய்ந்தது அதை விமர்சிக்க முடியாது, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நிறுத்துவதால் தீவிரவாதத்துக்கு பதில் கூறிவிட முடியாது எனவும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் கூறியுள்ளார்

