(க.கிஷாந்தன்)
வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட் டத்தில் ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத் திற்கான அடிக்கல் நாட்டும் வை பவம் 06.03.2016 அன்று நடைபெற் றது.
முன்னால் விளையாட்டுதுறை அமைச் சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகேவின் அழை ப்பின் பேரில் முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக் கல் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.பீ.ரத்நாயக்க, திலும் அமுணுகம மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

