குறிப்பாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவையில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியான காலநிலையை தொடர்ந்து தற்போது வரையில் நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

