ஹெலியின் துணையுடன் கண்டுபிடிப்பு



மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியில்  கணாமல் போனவர்கள் இருக்கும் இடத்தை இன்று  காலை 7 மணியளவில்  அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.