திருகோணமலை - மூதூர் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை இவர் இவ்வாறு கடலுக்குச் சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் காணாமல் போனவர் மூதூர் - ஹதீப் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராகும்.
இவரைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினருடன் மக்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை இவர் இவ்வாறு கடலுக்குச் சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தில் காணாமல் போனவர் மூதூர் - ஹதீப் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராகும்.
இவரைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினருடன் மக்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

