அறுவடை இயந்திரம் புரண்டு ஒருவர் அகால மரணம்



அக்கரைப்பற்று நீத்தையில் அறுவடை இயந்திரம் புரண்டதால், பள்ளிக் குடியிருப்பைச் சேர்ந்த அப்துல் ஜமாஹிர் என்பவர் அகால மரணமானார்.இவரது ஜனாசா தற்சமயம், மரண விசாரணைக்கென
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.