மீட்புப் பணி வானூர்தி, விபத்தில் May 29, 2017 பத்தேகம பகுதியில் வான்படை உலங்கு வானூர்தி ஒன்று விபத்தில் சிக்கிசிக்கியுள்ளது. எனினும் அதில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து துருப்பினரும் பாதுகாப்புடன் இருப்பதாக வான்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். Disaster, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment