ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது



அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய நாளை (25) வியாழக்கிழமை அனுஸ்ட்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு (MRO) அறிவித்துள்ளது.