காணாமற்போனோர் அலுவலகம் சட்டமூலத்தில் ஜனாதிபதி கையொப்பம்



காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் தான் இன்று கையொப்பமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலையான சமாதானத்திற்கு இது மற்றுமொரு உந்துசக்தியாக அமையும் என ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.