கேகாலை, அவிஸ்ஸாவளை வீதியில் பிந்தெனிய, பிட்டகல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை மோட்டார் கார் ஒன்று வீதியை விட்டு விலகி குருகொட ஓயாவில் விழுந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென்று பொலிஸர் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய காரின் சாரதி மற்றும் 31 வயதுடைய மகன் என்று பொலிஸார் கூறினர்.
பிந்தெனிய பொலிஸார் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை மோட்டார் கார் ஒன்று வீதியை விட்டு விலகி குருகொட ஓயாவில் விழுந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென்று பொலிஸர் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய காரின் சாரதி மற்றும் 31 வயதுடைய மகன் என்று பொலிஸார் கூறினர்.
பிந்தெனிய பொலிஸார் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment