இளைஞர் அபிவிருத்திக்கான வியாபாரக் கொடிகள்


அலரி மாளிகையில் இன்றைய தினம் (2) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் அபிவிருத்திக்கான வியாபாரக் கொடிகள் அணியும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.