பெயர்ப் பலகை பேலியகொடையில் பெயர்ந்தது



பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் சமிஞ்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.