இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியப் பிரபல பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா ஆகியோருக்கு, மட்டக்களப்பில், நேற்று (11) பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.
அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிலையத்தில், “இன்னிசை பாடிவரும்” எனும் இசை நிகழ்ச்சியொன்றையும் நேற்று மாலை, அவர்கள் நடத்தியிருந்தனர்.


Post a Comment
Post a Comment