வட மத்தியில் நிகழ்ச்சி நிரலுக்கு தீ இட்டனர்




வட மத்திய மாகாண சபையின் புதிய தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

இன்று, அம் மாகாண சபையின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்கள் இன்று சபையின் நிகழ்ச்சிநிரலை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.