பூஸ்ஸ முகாம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள நீதிமன்றம் தடை



மியான்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ முகாம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள காலி நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.