“குழந்தைகளை பாதுகாத்தல்”



“குழந்தைகளை பாதுகாத்தல்” தேசிய நிகழ்ச்சித்திட்டமானது பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் நேற்று(10) இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால​ சிறிசேன கலந்துக்கொண்டார். (படப்பிடிப்பு – ஜனாதிபதி செயலகம்)