வைஸ் அட்மிரல் சிறிமெவனின் பதவி நீடிப்பு



கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்கவின் பதவிக் காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதியுடன் 55 வயதை பூர்த்தி செய்த இவருக்கு ஜனாதிபதியால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க இலங்கை கடற்படையின் இரண்டாவது கடற்படைத்தளபதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.