கவனயீர்ப்பு



மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை முதலைக்குடா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்றப் பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று(5) முன்னெடுத்தனர்.                                   (படப்பிடிப்பு - வா.கிருஸ்ணா)