யெமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹ் படுகொலை December 04, 2017 1990-2012 வரை யெமன் நாட்டில் 33 வருட காலம் ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹ் யெமன் கிளர்ச்சியாளர்களால் சனா என்ற இடத்தில் சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Crime, Slider, world
Post a Comment
Post a Comment