சம்மாந்துறை ஆசிரியஆலோசகர் திருமதி எஸ்.என்.ஏ. றசூல் காலமானார்



காரைதீவு  சகா-
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் முன்னாள் கல்வி வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் துறையின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகரான திருமதி எஸ்.என்.ஏ. றசூல் நேற்று காலமானார்.

சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரியாகவிருந்த ஜ.எ.றசூலின் மனைவியான திருமதி றசூல் 4பிள்ளைகளின் தாயாவார்.
மரணிக்கும்போது அவருக்கு வயது 57.