மின் தூக்கியில் (lift) தவறியமையால் ஒருவர்





கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மின் தூக்கியில் (lift) இடம்பெற்ற அசம்பாவிதத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.