கங்கையில் நீராடியோர், கரை சேரவில்லை



கண்டி - பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் நீராடிய நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.