கொலன்னாவ உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் (10) பத்து மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
நாளை பிற்பல் 02.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
நீர்க் குழாயில் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தம் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
நாளை பிற்பல் 02.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
நீர்க் குழாயில் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தம் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment